×

மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை செய்ய தடை..!!

ஆந்திரா: மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை ஏதும் மேற்கொள்ளக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மே 13-ம் தேதி ஆந்திர சட்டமன்றம், 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆந்திர உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

The post மே 13-ம் தேதி வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை செய்ய தடை..!! appeared first on Dinakaran.

Tags : Andhra Govt ,Andhra ,ICourt ,Andhra government ,Andhra High Court ,Andhra Legislative Assembly elections ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்